Type Here to Get Search Results !

ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனுரை சேர்ந்த மகாராஜன் மறைவுக்கு இரங்கல்

ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனுரை சேர்ந்த மகாராஜன் மறைவுக்கு இரங்கல்


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனுரை சேர்ந்தவர் சரசு என்ற சின்னச்சாமி இவருடைய மகன் பெயர் மகாராஜன் (வயது 19) இவர் (30-7-2024 ) செவ்வாய்க்கிழமை மரணமடைந்தார் . இவருடைய உடலுக்கு திம்மரசநாயக்கனூர் கிராம மக்கள் ,பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் உறவினர்கள் நண்பர்கள் அவருடைய உடலுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர் மேலும் அவருடைய இறுதி சடங்கு ஜூலை 31 புதன் மதியம் நடைபெறுகிறது




கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Top Post Ad

விளம்பரப் படம் - KST Store