Type Here to Get Search Results !

Dis

ஜல்லிக்கட்டு போட்டியினை காண வந்த தேனியை சேர்ந்த நபர் காளை முட்டியதில் உயிரிழப்பு

 ஜல்லிக்கட்டு போட்டியினை காண வந்த தேனியை சேர்ந்த நபர் காளை முட்டியதில்  உயிரிழப்பு 


உலகில் மிகவும் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் மதுரை மாவட்டத்தில் புகழ்வாய்ந்த போட்டிகள் நடைபெற்று வருகிறது. கடந்த பொங்கல் தினத்தில் ஜனவரி 16ம் தேதி அன்று அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் ஏராளமான ரசிகர்கள் பங்கேற்று கண்டுகளித்தனர் .அந்த வகையில் தேனியை சேர்ந்த செல்வக்குமார் என்பவர் ஜல்லிக்கட்டு போட்டியினை காண வந்துள்ளார். அப்பொழுது அவரை ஜல்லிக்கட்டு காளை  முட்டியில் பலத்த காயமடைந்து  மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார். மேலும் ஜல்லிக்கட்டு போட்டியினை காண சென்ற நபர் உயிரிழந்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது 


தேனி மாவட்டத்திற்கான தகவல் தளம்

நீங்களும் உங்கள் செய்திகளை அனுப்பலாம்

வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்துள்ளன




வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்


தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.