Type Here to Get Search Results !

Dis

சபரிமலை பக்தர்கள் வசதி, பாதுகாப்பு கோரி தேனி பாஜக மனு: பாலத்தை சரி செய்ய வலியுறுத்தல்

சபரிமலை பக்தர்கள் வசதி, பாதுகாப்பு கோரி தேனி பாஜக மனு: பாலத்தை சரி செய்யவும் வலியுறுத்தல்


சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பு வசதிகளை செய்து தரக்கோரி பாஜக சார்பில் மனு 


தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பட்டு பிரிவின் தேனி மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது இந்த மனுவில் தேனி மாவட்டத்தின் வழியாக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஐயப்ப பக்தர்களும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஐயப்ப பக்தர்களும் சபரிமலைக்கு செல்கின்றனர் என்றும் ,இந்த ஐயப்ப பக்தர்கள் முக்கியமாக தேனி அருகே வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோவில் தரிசனம் செய்து முல்லைப் பெரியாறு ஆற்றிப் பகுதிகளில் குளித்து செல்கின்றனர் என்றும்


எங்கள் whatsapp குழுவில் இணைய

விவசாயிகள் பொதுமக்கள் மாணவர்கள் அனைவரும் இணைந்திட



வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்




தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய



https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt

மேலும் இந்த பகுதியில் வாகனங்களை ஆற்றங்கரை பகுதிகளில் நிறுத்திவிட்டு செல்வதனால் வாகன விபத்து ஏற்படுகிறது என்றும் ,காவல்துறை சார்பில் சரியான பாதுகாப்பு போட வேண்டும் என்றும், வெகு தொலைவில் செல்லும் பக்தர்களுக்கு இரவு நேரத்தில் டீ காபி வழங்க வேண்டும் என்றும், இந்த பகுதியில் செல்லும் பக்தர்களுக்கு வசதியாக இப்பகுதியில் ஓய்வு எடுப்பதற்காக உள்ள ஓய்வு அறையை தூய்மைப்படுத்த வேண்டும் என்றும்,வீரபாண்டி அருகே கம்பம் சாலையில் பாலகுருநாதபுரம் பகுதியில் உள்ள பாலத்தினை சரி செய்ய வேண்டும் என்று கூறி மனு அளித்தினார்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.