அப்பொழுது அந்த பாம்பினை பார்த்த அக்கம் பக்கத்தினர் பயத்தில் அலறினார்கள்.கம்பம் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை கொடுக்கப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சுரேஷ் கோபியை மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர் இந்நிலையில் தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு கூலி தொழிலாளி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
தேனி அருகே கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நபரால் பரபரப்பு
அப்பொழுது அந்த பாம்பினை பார்த்த அக்கம் பக்கத்தினர் பயத்தில் அலறினார்கள்.கம்பம் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை கொடுக்கப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சுரேஷ் கோபியை மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர் இந்நிலையில் தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு கூலி தொழிலாளி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது



