பெரியகுளம் அருகே ஞானம் மழழையர் (ம)தொடக்கப் பள்ளி 29ம் ஆண்டு விழா:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தெ. கள்ளிப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியான ஞானம் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் 29ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் பாலமுருகன் மற்றும் தென்கரை பேரூராட்சி 2வது வார்டு கவுன்சிலர் மு.தேவராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். சிறப்பு விருந்தினர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி ஆண்டு விழாவினை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு ரேவன் பள்ளி தாளாளர் பாண்டியன் மற்றும் ப்ளஸிங் பள்ளி தாளாளர் ஜீவா ஆகியோர் பரிசுகள் வழங்கி மாணவ. மாணவியர்களை ஊக்கப்படுத்தினர். ஞானம் மழலையர் மற்றும் தொடக்க்கப் பள்ளி தாளாளர் பார்த்தசாரதி,தலைமைஆசிரியர் மரிய ஜின்ஸி, முன்னாள் தலைமை ஆசிரியர் பூமா வேல்முருகன், நாகம்மாள், பாரதிஶ்ரீ,பிரியா, சங்கீதா, அழகுச்செல்வி, உள்ளிட்ட ஆசிரியப் பெருமக்கள், மாணாக்கர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
தேனி மாவட்ட செய்திகள் குழுவில் இடம் பெற




